Monthly Archives: November 2021

உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறையில் தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றை சுட்டிக்காட்டுகின்ற போது அவை... [ மேலும் படிக்க ]

6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி – நீண்ட தூர புகையிரத சேவைகளும் இன்றுமுதல் முன்னெடுப்பு!

Wednesday, November 3rd, 2021
காங்கேசன்துறை - கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று (03.11) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரால் அங்குரார்ப்பணம்!

Wednesday, November 3rd, 2021
கிளிநொச்சி, தம்பகாமத்தில் ஐ.எல். ஓ. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார்ப்பு – முகமாலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

Wednesday, November 3rd, 2021
கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி  சாத்தியமான வழிகளின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே தன்னுடைய... [ மேலும் படிக்க ]

முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!

Wednesday, November 3rd, 2021
முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம் ... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், வெளிவிவகாரத்துறை அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, November 3rd, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட ஸ்கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார துறையினரது... [ மேலும் படிக்க ]

தடையின்றி லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4, ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதனால் நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, November 3rd, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை... [ மேலும் படிக்க ]

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

Wednesday, November 3rd, 2021
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள்... [ மேலும் படிக்க ]