சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!
Wednesday, November 3rd, 2021
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய நியமனம் பெற்ற தாதியர்களுக்கு நடவடிக்கை!
எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
மின்சார சட்டமூலம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளது எதிர்க் கட்சி - உரிய தினத்தில் வாக்கெடுப்பு என...
|
|
|


