உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, November 3rd, 2021
அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறையில் தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றை சுட்டிக்காட்டுகின்ற போது அவை திருத்தப்படும் என்று தெரிவித்ததுடன், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் அவர்களும் கலந்து கொண்டார்.
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
வட இலங்கை சமாதான நீதிவான் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் - டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்க...
|
|
|
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்ப...
நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
பாலைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ...


