Monthly Archives: June 2020

கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் – புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அறிவிப்பு!

Friday, June 12th, 2020
மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை  நீக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர... [ மேலும் படிக்க ]

தமிழ் தலைமைகள் இல்லாத ஊருக்கு வழி காட்டுகின்றன: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 12th, 2020
பெரும்பாலான தமிழ் தலைமைகள் தங்களின் சுயநலன்களுக்காக மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு!

Friday, June 12th, 2020
அரச பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது தொடர்பிலான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. நேற்றையதினம் இதுபற்றி அனைத்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Friday, June 12th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Friday, June 12th, 2020
அரசியல் தலைமை என்பது மக்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் இழுபட்டு செல்வதாக இருக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுவாசம் நோய் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, June 12th, 2020
சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை – பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எனவும் தெரிவிப்பு !

Friday, June 12th, 2020
மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மத்திய வங்கியின் கொள்கைகளுக்கு அமைய செயற்படத் தவறும் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி துறையின் தடைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க தயார் – ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, June 12th, 2020
  ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Friday, June 12th, 2020
நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Friday, June 12th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 பேராக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]