Monthly Archives: November 2019

கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல் இனியும் எம்மால் பெற்றுத்தர முடியும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Monday, November 4th, 2019
கடந்த காலங்களில் கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட அந்த மகிந்த அரசிடமிருந்து நாம் உங்களுக்கு பெற்றுத்தந்த அபிவிருத்திகளும் கட்டுமாணங்களும் ஏராளம்.  ஆனால் இன்று... [ மேலும் படிக்க ]

ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? – தோழர் ரங்கன் கேள்வி!

Monday, November 4th, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை காண்போம்: என்டனுடன் அணிதிரண்டு வாருங்கள் – குடாநாட்டு மக்களுக்கு டக்ளஸ் எம்.பி. அழைப்பு!

Monday, November 4th, 2019
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை அடையும் வழைிமுறை நோக்கி நோக்கிய எனது பயணத்தில் என்னுடன் நீங்கள் கைகோருங்கள் நான் உங்களுக்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் மடியுமானவரை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது – டக்ளஸ் எம்பி!

Monday, November 4th, 2019
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் தற்போது கிட்டியுள்ளது. அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வின் வெற்றியில் பங்காளர்களாக இருப்பதுடன் அந்த ... [ மேலும் படிக்க ]

16ஆம் திகதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பியின் 16 அம்ச தீர்மானங்கள் !

Monday, November 4th, 2019
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!.. மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.டி.பி. தோழர் ஜீவன்!

Monday, November 4th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வை எம்மால் பெற்றுத்தர முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்சியுடன் ஆரம்பம்!

Monday, November 4th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு இன்று!

Monday, November 4th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியின் நாடகம் விரைவில் நிறுத்தப்படும் – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 3rd, 2019
எமது நிலங்களும் மதமும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமான சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் தமிழ் மக்களின் எஞ்சிய நிலங்களும் மத சுதந்திரமும் முழுமையாக பறிக்கப்படும் நிலை... [ மேலும் படிக்க ]