நிரந்தர தீர்வை காண்போம்: என்டனுடன் அணிதிரண்டு வாருங்கள் – குடாநாட்டு மக்களுக்கு டக்ளஸ் எம்.பி. அழைப்பு!
Monday, November 4th, 2019
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை அடையும் வழைிமுறை நோக்கி நோக்கிய எனது பயணத்தில் என்னுடன் நீங்கள் கைகோருங்கள் நான் உங்களுக்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் மடியுமானவரை வெற்றிகண்ட தருகின்றேன் என குடாநாட்டு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஆரம்பமானது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் –
Related posts:
மாறாத துயரம் தந்த தியாகிகள் தினம் - டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவ...
புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் - மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமு...
|
|
|


