Monthly Archives: July 2019

ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் – நுவரெலியாவில் துயரம்!

Friday, July 19th, 2019
நுவரெலியா, அக்கரப்பத்தனை - டொரிங்டனில் வெள்ளத்தில்  அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று... [ மேலும் படிக்க ]

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ளப்பெருக்கு அபாயம்!

Friday, July 19th, 2019
களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரேதேச செயலக பிரிவுகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரத்தினபுரி எலபாத, கிரியெல்ல... [ மேலும் படிக்க ]

பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

Friday, July 19th, 2019
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாகச் சென்ற பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வேகமாக சென்ற... [ மேலும் படிக்க ]

அவன்காட் விவகாரம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது!

Friday, July 19th, 2019
அவன்காட் விவகாரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர... [ மேலும் படிக்க ]

இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் – ஐரோப்பிய ஆணையத்தின் புதிய தலைவர்!

Friday, July 19th, 2019
ஒப்பந்தமற்ற கடினமான பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென புதிய ஐரோப்பிய ஆணையத் தலைவராக தெரிவு... [ மேலும் படிக்க ]

மீண்டும் பழைய விலையில் பாண்!

Friday, July 19th, 2019
கோதுமை மா விலையேற்றத்தினைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

கன மழை – கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

Friday, July 19th, 2019
மலையகத்தில் நிலவும் காலநிலை சீரின்மை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

Friday, July 19th, 2019
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் நடத்த... [ மேலும் படிக்க ]

பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் வாய்ப்பு!

Friday, July 19th, 2019
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக,... [ மேலும் படிக்க ]

ஐ.சி.சியிலிருந்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்!

Friday, July 19th, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவையில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசியல்தலையீடுகள் உள்ளிட்ட விடயங்களின் ஊடாக சர்வதேச... [ மேலும் படிக்க ]