Monthly Archives: December 2018

ஆசிய கிண்ண ரி20 தொடர் –  நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு!

Friday, December 14th, 2018
ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எதிர்காலம் ஜனாதிபதியின் கையில் – பிரபல சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹெவா!

Friday, December 14th, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை பிழையானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக சட்டத்தரணி பிரதீபா... [ மேலும் படிக்க ]

சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர!

Friday, December 14th, 2018
உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்தின் 502ம் இலக்க அறையில் ஈவா வணசுந்தர,... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்!

Friday, December 14th, 2018
நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவுவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!

Friday, December 14th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தலை நடத்த நீதிமன்ற ஆலோசனை – மஹிந்த தேசப்பிரிய!

Friday, December 14th, 2018
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி மோதி விபத்து – நெல்லியடியில் ஒருவர் பலி!

Friday, December 14th, 2018
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து... [ மேலும் படிக்க ]

அஸிக்கு எதிரான  2வது டெஸ்டில் ரோகித், அஸ்வின் நீக்கம்!

Friday, December 14th, 2018
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித், அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20,... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வறட்சி உதவி – யாழ். மாவட்டச் செயலர் தகவல்!

Friday, December 14th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 ஆயிரத்து 7 குடும்பங்களுக்கு வறட்சிக்கான உதவிகள் 3 கட்டங்களாக இடர் முகாமைத்துவ சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

யாழில் பொலிஸாரின் சித்திரவதைகள் அதிகரிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு!

Friday, December 14th, 2018
யாழில் பொலிஸாரின் சித்திரவதைகள் தொடர்பில் இந்த ஆண்டு 31 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது கடந்த ஆண்டை விட இது அதிகமாகும். தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள்... [ மேலும் படிக்க ]