நாளைமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!
Friday, December 14th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் நாளை(15) முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் மாநகரின் மையப் பகுதி முடக்கம்?
விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் - பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை...
கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பணிப்புரை!
|
|
|


