Monthly Archives: July 2018

தென்னை பயிர்ச்செய்கை சபையின் செவ்வண்டு தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு !

Friday, July 6th, 2018
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும்கோடை காரணமாக தென்னையில் செவ்வண்டின் தாக்கம் பாரியளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

உரிய காலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள மானிய உரம்!  

Friday, July 6th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் கௌதாரி முனைப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மானிய உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை மிக விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமக்கார... [ மேலும் படிக்க ]

வேம்படி மகளிர் கல்லூரிக்கு பளுதூக்கலில் 2 பதக்கங்கள்!

Friday, July 6th, 2018
தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணிக்கு ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. 17 வயதுப்... [ மேலும் படிக்க ]

விண்ணப்பம் கோரல்!

Friday, July 6th, 2018
லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வயது எல்லை – 14.07.2018 இல் 18 வயதுக்கு மேல் 30 வயதுக்கு உட்பட்டிருத்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்!

Friday, July 6th, 2018
இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பதினொரு பேர் கொண்ட இலங்கை அணி வீரர்களினை இலங்கை கிரிக்கெட் வாரியம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகைதரும் தாய்லாந்து பிரதமர்!

Friday, July 6th, 2018
தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வரவுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ஐ.எஸ் தலைவரின் மகன் பலி?

Friday, July 6th, 2018
சிரியாவில் இடம்பெற்ற மோதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செய்தியை டெலிகிராம் வெளியிட்டுள்ளது. ஹோம்ஸ்... [ மேலும் படிக்க ]

இணையத்தின் ஊடான மோசடிகள் அதிகரிப்பு!

Friday, July 6th, 2018
நாட்டில் தற்போது இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார். கைத்தொலைபேசி மற்றும் கணனிகளை பயன்படுத்தி இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Friday, July 6th, 2018
2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய டொலர்,... [ மேலும் படிக்க ]

மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு!

Friday, July 6th, 2018
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8... [ மேலும் படிக்க ]