Monthly Archives: November 2017

ஊதியக் கொள்கையை மாற்றுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி!

Friday, November 17th, 2017
அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிக்க பாதீடு மூலம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய வேதன கொள்கை முழுமையாக சிதைந்துவிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி தொழிற்துறை பாதிப்பு!

Friday, November 17th, 2017
முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் காரணமாக முச்சக்கரவண்டி தொழிற்துறை கடும் பிபாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை துறைமுகம்:  அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, November 17th, 2017
ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தை அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பெண் வேட்பாளர்கள் இல்லையேல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, November 17th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தனிநபர் ஒருவரின் மீன் பாவனை 465 கிலோ!

Friday, November 17th, 2017
தனிநபர் ஒருவரின் மீன் பாவனை இவ்வருடத்தில் 46 கிலோவாக அதிகரிக்கும் என்று கடற்தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடுகையில் 2.7 கிலோகிராம் அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

உலகளாவிய நாடாளுமன்ற விசேட சர்வதேச மாநாடு!

Friday, November 17th, 2017
உலகளாவிய நாடாளுமன்ற பாராட்டு விசேட சர்வதேச மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!

Friday, November 17th, 2017
நாட்டின் எதிர்கால எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Friday, November 17th, 2017
2014ஆம் ஆண்டு கட்டுநாயக்கா பொலிசாரினால் புத்தபிரானின் உருவத்தை கையின் மேற்பகுதியில் பச்சைகுத்தியதன் பெயரில் பிரித்தானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் கைதுசெய்து தடுத்து... [ மேலும் படிக்க ]

சமூக நலன்புரிக்காக 153 பில்லியன் – நிதி இராஜாங்க அமைச்சர்!

Friday, November 17th, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சமூக நலன்புரித் திட்டங்களுக்கென 153 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Friday, November 17th, 2017
புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சமூர்த்திக் கொடுப்பனவுகளுக்காக 44 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன... [ மேலும் படிக்க ]