சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
Friday, November 17th, 2017
புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சமூர்த்திக் கொடுப்பனவுகளுக்காக 44 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்..
மேலும் மகாபொல திட்டத்திற்கென 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குப் பொதியை வழங்க 190 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
Related posts:
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த தரவுகளை அரசியலமைப்புச் சபை செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக...
2017ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்!
கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது சுகாதாரத் துறை!
|
|
|


