ஹம்பாந்தோட்டை துறைமுகம்: அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Friday, November 17th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இணைந்து கடந்த ஜுலை 29 ஆம் திகதி இந்த சலுகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் விதப்புரைகளுக்கு அமைய அது கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டும் இதற்கமையவே தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
Related posts:
நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி - அரசாங்கத் தகவல் திணைக்கள...
பேராசிரியர் என்பது ஒரு பதவி - ஓய்வு பெற்ற அல்லது பதவி விலகிய பின்னர் அதைப் பயன்படுத்த முடியாது -. ப...
வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு மிகவும் அவசியம் - வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக ப...
|
|
|


