Monthly Archives: October 2017

கல்வியில் வலைப்பின்ல் மேம்பாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க பின்நிற்கப்போவதில்லை – கல்வி அமைச்சர்!

Wednesday, October 18th, 2017
  கல்வி வலைப்பின்னலின் மேம்பாட்டுக்காக தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னிற்கப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு தேவி... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்!

Wednesday, October 18th, 2017
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

Wednesday, October 18th, 2017
சமூக ஊடகங்களை பயன்படுத்தி தம்மால் மூன்று மாத குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இதன் காரணமாக இலங்கை ஒலிபரப்பு... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!

Wednesday, October 18th, 2017
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை முன்னெடுப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அத்தியாவசியமாகும் என்று தொழிற்பயிற்சி மற்றம் திறனாற்றல் அபிவிருத்தி பிரதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் டெங்கு தீவிரம் !

Wednesday, October 18th, 2017
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்தபோதிலும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வடமாகாண சுகாதாரப்பிரிவு... [ மேலும் படிக்க ]

ஜி-24வின் தலைமை இலங்கைக்கு!

Wednesday, October 18th, 2017
அமெரிக்காவில்  நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மக்களின் வாழ்க்கைத்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி – IMF

Wednesday, October 18th, 2017
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான மூன்றுவருட விரிவாக்கப்பட்ட நிதித்திட்டத்தின் கீழ் மூன்றாம்கட்ட நிதியுதவியாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பில் கவனம்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை!

Wednesday, October 18th, 2017
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் ii க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான பகிரங்க போட்டிப்பரீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தெங்கு உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை!

Wednesday, October 18th, 2017
நாட்டில் தேங்காய்க்கு அதிகளவிலான கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது தேசிய ரீதியில் இந்தநிலை எதிர்காலத்திலும் தொடரக்கூடும் . எனவே வவுணதீவு பிரதேசத்தில் தெங்கு உற்பத்தியை மேலும்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Wednesday, October 18th, 2017
ஒரு கிலோகிராம் 40 ரூபாவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இறக்குமதி... [ மேலும் படிக்க ]