ஜி-24வின் தலைமை இலங்கைக்கு!
Wednesday, October 18th, 2017
அமெரிக்காவில் நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே உறுப்பு நாடுகளின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
இம்முறை ஜி-24 மாநாட்டின் தொனிப் பொருள் ‘அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்பதாகும்’ஜி-24 மாநாட்டு அமைப்பின் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்!
சிங்களமயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற...
|
|
|


