அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!
Wednesday, October 18th, 2017
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை முன்னெடுப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அத்தியாவசியமாகும் என்று தொழிற்பயிற்சி மற்றம் திறனாற்றல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
இதற்காக ஊடகத்துறை அமைச்சின் கீழ் சமூக ஊடகப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் பிரதிஅமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செயலமர்வின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டர்.
Related posts:
மானிய விலையில் அத்தயாவசிய பொருட்கள் : கிளிநொச்சி மக்களுக்கு அரச அதிபரின் விசேட அறிவிப்பு!
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!
வங்காள விரிகுடாவில் நாளைமுதல் மீண்டும் காற்றுச் சுழற்சி - வானிலையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
|
|
|


