Monthly Archives: October 2017

புதிய தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு!

Friday, October 27th, 2017
45 வருடங்களின் பின்னர் ஆட்பதிவு திணைக்களம் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் கடந்த 25 ஆம் திகதிமுதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

கடதாசி தொழிற்சாலையை புனரமைக்க முயற்சி!

Friday, October 27th, 2017
அரச, தனியார் துறை பங்களிப்பு திட்டத்தின் மூலம் வாழைச்சேனை எம்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி தொழிற்சாலைகள் இரண்டும் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தென்கொரியா,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 80 ஹெக்டேயரில் உபவுணவுச் செய்கை – மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர்!

Friday, October 27th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 873 ஹெக்டேயரில் உப உணவுச்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள போதும் தற்போதைய வரட்சியால் 80 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பிலேயே உப உணவுச்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்க நடவடிக்கை!

Friday, October 27th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை உலர வைப்பதற்காக மூன்று இடங்களில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப:கின்றது. இவை இந்த வருடத்திற்குள்... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு!

Friday, October 27th, 2017
திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க... [ மேலும் படிக்க ]

நயினாதீவு – குறிகாட்டுவான் பாதைப்படகு சேவை சீரின்மையால் மக்கள் விசனம்!

Friday, October 27th, 2017
நயினாதீவு - குறிகாட்டுவானுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பாதைப்படகின் சேவை சீரின்மையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் துறைசார்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Friday, October 27th, 2017
உள்நாட்டலுவர்கள் அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

ஆலோசனைப்படி பசளையிட்டால் தென்னை உற்பத்திகளை அதிகளவில் பெறலாம்!

Friday, October 27th, 2017
வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் தொலமைற் அசேதனப் பசளையை தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் ஆலோசனைக்கு அமைவாக பயன்படுத்தினால் விளைச்சல் சிறப்பாக அமையும்... [ மேலும் படிக்க ]

விற்பனை விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் கூறப்படவில்லை – மாகாண சபையின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு !

Friday, October 27th, 2017
பால் கொள்வனவு விலையை அதிகரிக்கக் கோரும் மாகாண சபையின் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று யாழ்.கோ மற்றும் வவுனியா கால்நடை கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்போர்ட் அகராதியில் “அப்பா”வுக்கு அங்கீகாரம்!

Friday, October 27th, 2017
உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது. அந்த வகையில் ‘அப்பா, அண்ணா,... [ மேலும் படிக்க ]