Monthly Archives: December 2016

மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!

Thursday, December 15th, 2016
வலி.தென்மெற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் காப்பெற் வீதியாக சீரமைக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

  சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் – சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Thursday, December 15th, 2016
சகோரனுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டுக்கு செல்லாது தனித்து நின்ற சிறுவன் நேற்று வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புதத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார். முல்லைத்தீவு,... [ மேலும் படிக்க ]

பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு!

Thursday, December 15th, 2016
பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயதுடைய மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

பாலத்தினை உரிய முறையில் புனரமைக்குமாறு கோரிக்கை!

Thursday, December 15th, 2016
கிளிநொச்சி பொது வைத்தியாலைக்கு அருகாமையாக கனகாம்பிகைக்குளம் செல்லும் வீதி புனரமைக்கப்படாமை மற்றும் அதில் உள்ள பாலம் உரிய முறையில் அமைக்கப்படாமை போன்றவற்றால் இவ் வீதியை... [ மேலும் படிக்க ]

அரைகுறையாக காணப்படும் நீர்பாசன வாய்க்கால்கள் – பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்!

Thursday, December 15th, 2016
 புனரமைப்பு பணிகளை ஒப்பந்தக்காரர்கள் குறித்த காலத்தினுள் மேற்கொள்ளாமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரணைமடு களத்தின் கீழான நீர்ப்பாசன... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு சிறுவர் துஷ்பிரயோகம் குறைவு – பிரதேச செயலர்!

Thursday, December 15th, 2016
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் இவ்வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் தெரிவித்துள்ளார். இவ்வருடம் சிறுவர்... [ மேலும் படிக்க ]

காணி வழக்கை தீர்க்கக் கோரி குடும்பப் பெண் உண்ணாவிரதம்!

Thursday, December 15th, 2016
யாழ்.மாவட்ட நீதிமன்றில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் காணி பிரச்சினை தொடர்பான வழக்கிற்கு விரைவில் தீர்வு வழங்கக் கோரி குடும்பப்பெண் ஒருவர் நேற்று யாழ்.பொது நூலகம் முன்னால்... [ மேலும் படிக்க ]

சிறுமி தொடர்பில் தகவல் தருமாறு தெல்லிப்பளை பொலிஸார் வேண்டுகோள்!

Thursday, December 15th, 2016
மேற்படி புகைப்படத்தில் உள்ள 17வயதுடைய சிறுமி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரினால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, December 15th, 2016
யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. யாழிலுள்ள  முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை(15)... [ மேலும் படிக்க ]

வடக்கின் தேசிய அடையாளங்களை மாற்றியமைக்க திட்டமிடும் வடக்கு மாகாண சபை!

Thursday, December 15th, 2016
வடக்கின் தேசிய அடையாளங்களான விலங்கு, பூ, பறவை என்பவற்றை மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு மீள் பரிசீலனைக் குழுவொன்றை அமைக்க வடக்கு மாகாண சபையில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]