பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு!
Thursday, December 15th, 2016
பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயதுடைய மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான். எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
கல்விமானி அனுமதித்தேர்வு: அனுமதி அட்டை இல்லாதோரும் பரீட்சைக்கு தோற்ற முடியும்!
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!
நிதி நெருக்கடி - வேதனம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
|
|
|


