Monthly Archives: October 2016

தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் மீட்பு!

Monday, October 3rd, 2016
வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கு வரும் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சுற்றிக்கை!

Monday, October 3rd, 2016
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு வருகை தரும் பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அது தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கும்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றது இந்தியா!

Monday, October 3rd, 2016
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

3 வது டெஸ்டில் இருந்து ஷிகர் தவான் விலகல்!

Monday, October 3rd, 2016
கொல்கத்தா டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, தவானின் இடது... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை!

Monday, October 3rd, 2016
அனைத்து துறைகளிலும் கட்டண அதிகரிப்பை கோரி மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 5... [ மேலும் படிக்க ]

மாலபே கல்லூரியை சோதனையிட நீதிமன்று அனுமதி!

Monday, October 3rd, 2016
  ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும்... [ மேலும் படிக்க ]

தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்!

Monday, October 3rd, 2016
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் குறித்த கோப் குழு அறிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றில்!

Monday, October 3rd, 2016
அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள்களை பதிவதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்!

Monday, October 3rd, 2016
இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளதாக   மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

Monday, October 3rd, 2016
நாட்டிலுள்ள அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ஆம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]