DD NEWS

திசைகாட்டியோடு திசைமாறிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம். – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் சுட்டிக்காடு!

Monday, July 20th, 2026
ஆளும் தரப்போடு இணைந்திருந்தாலே அவசியமானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்போடு திசைமாறிச் சென்றவர்களுக்கு திசைகாட்டி கொடுத்திருப்பது ஏமாற்றத்தை மாத்திரமே என்று... [ மேலும் படிக்க ]

விதிகளுக்கு இணங்கத் தவறிய 11 நிதி நிறுவனங்களுக்கு எதிராக அபராதம்!

Monday, July 20th, 2026
....கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் (FTRA) விதிகளுக்கு இணங்கத் தவறிய 11... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை!

Monday, July 20th, 2026
.......வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரி செலுத்த வேண்டிய கடப்பாடு... [ மேலும் படிக்க ]

போலி பாதுகாப்பு ஸ்டிக்கரால் எட்டு மடங்கு மோசடி  – ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

Monday, July 20th, 2026
.....மதுபான போத்தல்களில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு இழக்கப்படும் வரி வருவாயானது, சுவ செரிய (1990) சேவைக்காக அரசாங்கம் ஒரு வருடத்துக்கு செலவிடும்... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு பலாலி மக்களின் 36 ஆண்டு கால நில விடுவிப்பு போராட்டம் – பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாகத் தொடரும் அவலம்!

Sunday, July 19th, 2026
..........​நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக, கடந்த 36 ஆண்டுகளாக தமது பூர்வீகக் காணிகளை இழந்து, அகதிகளாக வாழும் வலி வடக்கு பலாலி மக்கள், இன்றும் (19) ஞாயிற்றுக்கிழமை, தமது... [ மேலும் படிக்க ]

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு!

Saturday, July 18th, 2026
.....நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் டெங்கு நோய் –  துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார்  அறிவுறுத்து!

Saturday, July 18th, 2026
......நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொது மக்கள் தமது குடியிருப்புகளைச் சூழ நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கம் – நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Saturday, July 18th, 2026
......நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர்... [ மேலும் படிக்க ]

நிலங்களை மீளப் பெற போராடி வரும் மயிலிட்டி மக்களுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – ஸ்ரீரங்கேஸ்வரன்!

Friday, July 17th, 2026
​....தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். அதனடிப்படையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 36... [ மேலும் படிக்க ]

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி – மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 13 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்!

Friday, July 17th, 2026
......​அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி... [ மேலும் படிக்க ]