தினசரி செய்திகள்

சங்கானை பிரதேச செயலகம் கோரிக்கை – நிராகரித்தது வலி மேற்கு பிரதேச சபை!

Thursday, July 23rd, 2026
......சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம்,மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

பயணிகளை ஏற்றிபேருந்தை செலுத்ததயவாறே உயிரிழந்த சாரதி – யாழில் துயரம்!

Wednesday, July 22nd, 2026
....யாழ்ப்பாணத்தில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கால அவகாசம் நீடிக்கப்படாது – OL பரீட்சை விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு!

Wednesday, July 22nd, 2026
.....2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் – தமிழக முதல்வருக்கு யாழ் மீனவர் அமைப்பு கோரிக்கை!

Tuesday, July 21st, 2026
https://we.tl/t-uDvd65xNUCtwk7V5 .......தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்தொழிலாழர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் வரும் தமிழக... [ மேலும் படிக்க ]

விதிகளுக்கு இணங்கத் தவறிய 11 நிதி நிறுவனங்களுக்கு எதிராக அபராதம்!

Monday, July 20th, 2026
....கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் (FTRA) விதிகளுக்கு இணங்கத் தவறிய 11... [ மேலும் படிக்க ]

போலி பாதுகாப்பு ஸ்டிக்கரால் எட்டு மடங்கு மோசடி  – ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

Monday, July 20th, 2026
.....மதுபான போத்தல்களில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு இழக்கப்படும் வரி வருவாயானது, சுவ செரிய (1990) சேவைக்காக அரசாங்கம் ஒரு வருடத்துக்கு செலவிடும்... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு பலாலி மக்களின் 36 ஆண்டு கால நில விடுவிப்பு போராட்டம் – பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாகத் தொடரும் அவலம்!

Sunday, July 19th, 2026
..........​நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக, கடந்த 36 ஆண்டுகளாக தமது பூர்வீகக் காணிகளை இழந்து, அகதிகளாக வாழும் வலி வடக்கு பலாலி மக்கள், இன்றும் (19) ஞாயிற்றுக்கிழமை, தமது... [ மேலும் படிக்க ]

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு!

Saturday, July 18th, 2026
.....நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் டெங்கு நோய் –  துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார்  அறிவுறுத்து!

Saturday, July 18th, 2026
......நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொது மக்கள் தமது குடியிருப்புகளைச் சூழ நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கம் – நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Saturday, July 18th, 2026
......நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர்... [ மேலும் படிக்க ]