தினசரி செய்திகள்

வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்டலாம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, July 7th, 2021
யாழ்.மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்டால் அது தொடர்பான விளக்கம் எழுத்துமூலம் வழங்கப்படும்என... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

Wednesday, July 7th, 2021
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினரானார் பசில் ராஜபக்ஷ – வெளியானது வர்த்தமானி!

Wednesday, July 7th, 2021
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை!

Tuesday, July 6th, 2021
சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக  விவசாய உபகரணங்கள்  மற்றும் விதைகள்  பெற்றுக்கொடுத்து சிறு பொருளாதார பயிர்ச்செய்கை உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

Tuesday, July 6th, 2021
கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!

Tuesday, July 6th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் – இராணுவத் தளபதி தகவல்!

Tuesday, July 6th, 2021
நாட்டில் நாளொன்றில் குறைந்த கொரோனா நோயாளர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று 816 பேருக்கே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் முக்கிய நான்கு சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஸ் குணவர்தன!

Tuesday, July 6th, 2021
இந்த வாரத்தில் நாடாளுமன்றில் நான்கு முக்கியமான சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவைத் தலைவரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனரல் சேர் ஜோன்... [ மேலும் படிக்க ]

மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு – அரியாலையில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

Tuesday, July 6th, 2021
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் அகலத் திறந்திருக்கின்றன – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியல் கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும்... [ மேலும் படிக்க ]