நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!
Tuesday, July 6th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது பதவி விலகல் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வழிவகுக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!
எரிபொருள்களின் விலை குறைப்பு - பேருந்து, ஓட்டோ என்பனவற்றின் கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு!
12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்...
|
|
|


