தினசரி செய்திகள்

சுகாதார சீர்கேடு – பூட்டப்பட்டது அம்மாச்சி!

Thursday, May 21st, 2026
பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

“பவானி” வீதி விடுவிப்பு  – ஜூன் மாதம் 25ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என திகதியிட்டது நீதிமன்று!

Thursday, May 21st, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார்... [ மேலும் படிக்க ]

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

Thursday, May 21st, 2026
.......யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

Tuesday, May 19th, 2026
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜும் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரனும்  வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனாக் ... [ மேலும் படிக்க ]

தடைப்படும் நிலையில்நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை!

Monday, May 18th, 2026
.....நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சீரான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு தனியார் படகுகளும் பழுதடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விற்பனையால்  கிடைக்கும் இலாபம் மிகக் குறைவு –   பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்!

Monday, May 18th, 2026
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபம் மிகக்... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் விசா எல்லையை மீறி தங்கியிருக்கும் இலங்க்சியர் தொடர்பில்  விடுக்கப்பட்ட அவார செய்தி!

Monday, May 18th, 2026
சிங்கப்பூரில் விசா அல்லது தங்குமிடம் அனுமதிக்கும் கால எல்லையை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோர்  அதிகரிப்பு – 4 விசேட மருத்துவ நிபுணர்களே உள்ளதாக சுட்டிக்காட்டு!

Monday, May 18th, 2026
மஹரகம புற்றுநோயியல் மருத்துவமனையின் இரத்தப் புற்றுநோய் பிரிவின் தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாகப் பதிவாவதாக... [ மேலும் படிக்க ]

போர்க்கள அணு ஆயுதப் பயிற்சிகளை ஆரம்பித்தது பெலாரஸ்!

Monday, May 18th, 2026
நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தி, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் பயிற்சிகளைத் தனது இராணுவம் தொடங்கியுள்ளதாக பெலாரஸ்... [ மேலும் படிக்க ]

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! – பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

Monday, May 18th, 2026
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]