முக்கிய செய்தி

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்து 200 ஐ கடந்தது!

Monday, May 24th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  இறுதியாக 32 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு – இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!

Monday, May 24th, 2021
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளால்... [ மேலும் படிக்க ]

வெசாக் பூரணைத்தின அலங்கார காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Monday, May 24th, 2021
இம்முறை வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒருவாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன இதனை ஊடகங்கள் மூலம் பொது மக்கள்... [ மேலும் படிக்க ]

சஞ்சய் ராஜரட்ணம் இவ்வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்பார்!

Sunday, May 23rd, 2021
பதில் மன்றாடியர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இந்த வாரம் புதிய சட்டமா அதிபராக  பதவியேற்கவுள்ளார். அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை... [ மேலும் படிக்க ]

இந்தியாவை மிரட்டும் கறுப்பு பூஞ்ஞை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!

Sunday, May 23rd, 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் இதுவரை 501 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, May 22nd, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் இதுவரை முல்லைத்தீவில் 501 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொரோனா... [ மேலும் படிக்க ]

மீனவர்கள்,விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்வதில் எவ்வித தடையும் இல்லை – பொலிஸார அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
இன்று இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

Saturday, May 22nd, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில்  423 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அஜித்ரோஹன... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Saturday, May 22nd, 2021
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!

Saturday, May 22nd, 2021
நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 21... [ மேலும் படிக்க ]