தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!
Saturday, May 22nd, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து ,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன!
தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்திற்காக நாளை - கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
சிறைச்சாலைகளில் அதிகளவ நெரிசல் - தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வரு...
|
|
|


