முக்கிய செய்தி

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் கடற்கரை பகுதிகள் பாதிப்பு – மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, நீர்கொழும்புமுதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் – விசேட இணையத்தள முகவரிகள் அறிமுகம் !

Sunday, May 30th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, May 30th, 2021
ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 29th, 2021
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!

Saturday, May 29th, 2021
பொரளை - கின்சி வீதியில் வீடொன்றில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Saturday, May 29th, 2021
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் – சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஹேராத் எச்சரிக்கை!

Saturday, May 29th, 2021
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஹேராத்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு என சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021
யாழ்ப்பாணத்தில் கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முக்கிய... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரிப்பு!

Saturday, May 29th, 2021
நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 850 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உள்நாட்டில் 2 ஆயிரத்து 845 பேரும்,... [ மேலும் படிக்க ]

வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு – மொரட்டுவ நகரசபை ​மேயர் விளக்கமறியலில்!

Friday, May 28th, 2021
மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க... [ மேலும் படிக்க ]