முக்கிய செய்தி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!

Tuesday, June 1st, 2021
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு!

Tuesday, June 1st, 2021
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!

Tuesday, June 1st, 2021
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை!

Tuesday, June 1st, 2021
அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட பணிகளை நிறைவேற்றுவதற்காக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் அனைத்து விடுமுறைகளும் இரத்து !

Tuesday, June 1st, 2021
நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

Monday, May 31st, 2021
பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை – வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

Monday, May 31st, 2021
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என்று சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை... [ மேலும் படிக்க ]

கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை!

Monday, May 31st, 2021
கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்த இத்தாலி !

Monday, May 31st, 2021
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த... [ மேலும் படிக்க ]

மே மாதத்தில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு எதிர்வரும் ஜூன் 8 திகதி இரண்டாவது செலுத்துகை – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 31st, 2021
சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர்,... [ மேலும் படிக்க ]