முக்கிய செய்தி

சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதி – வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுகிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் !

Saturday, September 11th, 2021
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் – இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு அறிவிப்பு!

Saturday, September 11th, 2021
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தடையின்றி மின்சாரம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – வியாபாரிகள் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால்   செவ்விளநீரின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் – பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் கவலை!

Friday, September 10th, 2021
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை... [ மேலும் படிக்க ]

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வலியுறுத்து!

Friday, September 10th, 2021
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!

Friday, September 10th, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை இரண்டு கொவிட்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

Friday, September 10th, 2021
அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள்... [ மேலும் படிக்க ]