முக்கிய செய்தி

சிமெந்தின் விலை 177 ரூபாவால் அதிகரிப்பு!

Sunday, November 7th, 2021
சிமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு சீமெந்துப் பொதியின் விலையை 177 ரூபாவால் அதிகரிப்பதற்கு சிமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சிமெந்துப்... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனையகங்களில் பொருள் கொள்வனவுக்காக இருந்த நிபந்தனை இன்றுடன் அவசியமில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு  பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பிப்தற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமறுதினம்முதல் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை – அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
பொது இடங்களுக்கு மக்கள் செல்லுகையில் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து அடுத்த கொவிட் பணிக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கொவிட் 19 செயலணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் – அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
ஓய்வூதிய கொடுப்பனவிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் அறவிட்டு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் விலைகளை அதிகரிக்கவும் எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதியில்லை என நிதி அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது உள்ளூர் சந்தைகளில் விநியோகம் மற்றும் தேவையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை ஐவர் உயிரிழப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Friday, November 5th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. – பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ‘ நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!

Friday, November 5th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய... [ மேலும் படிக்க ]

திரவ உரத்தை இன்றுமுதல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, November 5th, 2021
இலங்கைக்கு கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று 5 ஆம் திகதிமுதல் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வுகூறல்!

Friday, November 5th, 2021
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]