முக்கிய செய்தி

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

Thursday, December 2nd, 2021
மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீமத் அனகாரிக... [ மேலும் படிக்க ]

டெங்குத் நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம் – மாவட்ட செயலர் அறிவிப்பு!

Thursday, December 2nd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூறாத விடையங்களை அறிக்கையிடாதீர்கள் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Thursday, December 2nd, 2021
நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள காணி பிரச்சினைக்குத் தீர்வினை காண்பதற்காகவே பிரச்சினையில் உள்ள காணி உரிமையாளர்களை சந்திப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக கூறிய வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!

Thursday, December 2nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பொலிஸ் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை ஒக்ரோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதம் அதிகரித்திருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள்... [ மேலும் படிக்க ]

25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது – சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Thursday, December 2nd, 2021
நாட்டில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் 25 வீதமான தனியார் பேருந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றம்... [ மேலும் படிக்க ]

கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

Thursday, December 2nd, 2021
சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, December 2nd, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தேசிய டெங்கு ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

Thursday, December 2nd, 2021
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]