முக்கிய செய்தி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!

Tuesday, January 24th, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுங்கள் – பொது மக்களிடம் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வேண்டுகோள்!

Tuesday, January 24th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் – அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
வாக்குச் சீட்டுகள் மற்றும் இதர தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவதற்கு பணம் கிடைக்காவிட்டால், கூடுதல் கொடுப்பனவுகளை செலுத்த முடியாமல் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்க அச்சகம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Tuesday, January 24th, 2023
தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதம் !

Tuesday, January 24th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று... [ மேலும் படிக்க ]

தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Monday, January 23rd, 2023
நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும் மத்திய... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் பதிவுக்கான புதிய விதிமுறைகள் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023
இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு !

Monday, January 23rd, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும்... [ மேலும் படிக்க ]

தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 411.9 பில்லியன் ரூபா வருமானம் – தேயிலை ஏற்றுமதி துறை தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023
தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரை 411.9 பில்லியன் ரூபா வருவாயாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முழு வருடத்திலும் கிடைக்கப்பெற்ற... [ மேலும் படிக்க ]