முக்கிய செய்தி

உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போக நெல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் தொற்று – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, April 3rd, 2023
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு – உடனடி நடவடிக்கை குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கால பொது போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வலுவடையும் இலங்கை ரூபா – அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

Monday, April 3rd, 2023
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கான தண்டனை முறைமையில் மாற்றம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Monday, April 3rd, 2023
சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை – 13 சிறுவர்கள் மீட்பு!

Sunday, April 2nd, 2023
யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]