சிறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கான தண்டனை முறைமையில் மாற்றம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!
Monday, April 3rd, 2023
சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்களை ஒரு பாதுகாவலரின் கீழ் வைத்து கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
220 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்குச் சமுகமளிப்பு :வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்!
சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்த துரித கதியில் நடவடிக்கை வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி ந...
iPhone பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விடுத்த எச்சரிக்கை!
|
|
|
பஸ், கனரக வாகனங்களுக்கு புதிய சட்டம் - நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்ப...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை ஏப்ரல் 4 முதல் 6 வரை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ...


