iPhone பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விடுத்த எச்சரிக்கை!
Wednesday, August 12th, 2026
…….
iPhone பயன்படுத்தும் நபர்களின் WhatsApp கணக்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
iPhone பயனர்கள் தங்களது WhatsApp கணக்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செய்திகள், இணைப்புகள் அல்லது கோரிக்கைகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், WhatsApp மற்றும் iPhone மென்பொருட்களை சமீபத்திய பதிப்புகளுக்கு புதுப்பித்து வைத்திருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
000
Related posts:
தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!
பொய்களை நம்ப வேண்டாம் - ஜனாதிபதி கோரிக்கை!
கொரோனா தொற்று பரவ வாய்ப்பு: தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே அ...
|
|
|


