சிறுவர்களிடையே பரவும் தொற்று – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Monday, April 3rd, 2023
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு சுகயீனமடைபவர்களில் இன்புளுவன்சா ஏ பொசிட்டிவ் மற்றும் பி பொசிட்டிவ் கொண்ட சிறுவர்களே அதிகமாக காணப்படுகின்றனர் எனவும் சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
அத்துடன் புதிதாக பரவும் வைரஸ் எடினோ வைரஸாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க முயற்சி!
ஒரு வாரத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விட கோரிக்கை!
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
|
|
|


