நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, April 4th, 2023
பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மேலதிக 3 பில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 பில்லியன் ரூபாவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது – தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து . யாழ். மாவட்ட அரச அதிபர் ...
தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் - மின்சக்தி மற்றும் ...
|
|
|


