முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
Friday, November 22nd, 2019
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பூதவுடல் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
பூதவுடலுக்கு கௌரவம் செலுத்துவதற்காக வருகை தரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர், நண்பர்கள் பகல் 12.30க்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தர வேண்டும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்ககேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்
பெற்றோருக்கு எச்சரிக்கை!
உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் - முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!
|
|
|
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...
2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் ...
அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல் எனும் தொனிப்பொரளுடன...


