பிரதான செய்திகள்

அதிக சத்தம் எழுப்பப்பட்டால் 1 மில்லியன் வரை அபராதம் – வருகின்றது தேசிய சுற்றுச் சூழல் சட்டத்தில் திருத்தம்!

Monday, August 10th, 2026
......பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்பட்டால், ரூ. 1 மில்லியன் வரை அபராதம் அறவிடக்கூடிய வகையில் தேசிய சுற்றுச்சூழல்... [ மேலும் படிக்க ]

2,532 பரீட்சை மையங்கள் – 372,310 பரீட்சார்த்திகள் –  A/L பரீட்சை ஆரம்பம் !

Monday, August 10th, 2026
....2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி, செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்காக நாடு... [ மேலும் படிக்க ]

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? – பலாலி மக்கள் 8 ஆவது வாரமாகவும் போராட்டம்!

Sunday, August 9th, 2026
...... எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சோதனை – 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்!

Sunday, August 9th, 2026
.....நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட  சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தரமற்ற... [ மேலும் படிக்க ]

குவைத் – கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்!

Sunday, August 9th, 2026
.....குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பான தகவலை... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை பயனடுத்திஒழுங்கமைக்கப்பட்ட  மோசடி –  கணினி அவசர பதிலளிப்பு மன்றம் எச்சரிக்கை!

Sunday, August 9th, 2026
......சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT)... [ மேலும் படிக்க ]

நாடில் உச்சத்தைத் தொட்ட டெங்கின் தாக்கம்!

Sunday, August 9th, 2026
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர கழிவகற்றல் பிரச்சினைக்கு திருப்திகரமான நடவடிக்கை இல்லை – ஈ.பி.டி.பி. கூட்டத்தில் விசனம்

Saturday, August 8th, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான மாதாந்த கலந்துரையாடல் இன்று(08.08.2026) இடம்பெற்றது. யாழ்... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு விவகாரம் – வெளியானது அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியிட்டுள்ளது!

Friday, August 7th, 2026
...உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதாந்த சம்பளம் 4 இலட்சத்து 84 ஆயிரமாக உயர்வு – மக்கள் ஆதங்கம்!

Friday, August 7th, 2026
...நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]