சிறப்புச் செய்திகள்

நொதேன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது – அச்சம் கொள் வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023
யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நொதேண் பவர் அனல்மின் நிலையம் எனக்குத் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, June 1st, 2023
யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை  காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 1st, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிடி கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 31st, 2023
..... யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் VR இன்ரனேஷினல் பிறைவேட் லிமிரெட் எனும் தனியார் தொழில் முதலீட்டாளரினால்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, May 31st, 2023
யாழ். மாவடத்தில் இடம்பெற்று வருகின்ற வீதிப் போக்குவரத்தை சீரமைத்து வீதி விபத்துக்களை தடுத்தல், சமூகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவர் கொண்ட விசேட குழு நியமனம்!

Wednesday, May 31st, 2023
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! ல்

Wednesday, May 31st, 2023
யாழ். மாவட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தினை அறிமுகப்படுத்திய -  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளினால் கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

சில ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 30th, 2023
யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள்  வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு  வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தீடீர் விஜயம் – வியாபார நிலையங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாபில் ஆராய்வு!

Tuesday, May 30th, 2023
கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை அண்டிய பகுதிகளுக்கு அதிகாரிகள் சகிதம் கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, May 28th, 2023
சிலாபம் களப்பு மாசடைதல் தொடர்பான பிரச்சினையை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]