சமுர்த்தி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! ல்
Wednesday, May 31st, 2023
யாழ். மாவட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தினை அறிமுகப்படுத்திய – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளினால் கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சமுர்த்தி முகாமையாளர் கே.கருணாநிதி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கொடி வாரம் மே 31 ஆம் திகதியில் இருந்து ஜீன் 14 வரை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச புகைத்தல் – மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள கொடி வாரத்தில், புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் கொடி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. – 31.05.2023
Related posts:
தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்புங்கள் - டக்ளஸ் தேவானந்தா
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில்...
எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
|
|
|
கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிக...
ல்அமைச்சர் டக்ளஸ் பிரசன்னத்துடன் வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கானாள அளவீட்டு பணிகள் ஆரம்பம் !
தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு - அமைச்சர் டக்ள...


