சிறப்புச் செய்திகள்

ஈ.பி.டி.பியின் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 5th, 2024
தென்னிலங்கையுடனான ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில்... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றங்கள் ஈ.பி.டி.பி. கட்சியை ஆட்டம் காணச் செய்யாது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Saturday, October 5th, 2024
~~தென்னிலங்கையுடன் ஈ.பி.டி.பி. கட்சி வளர்த்து வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் வழங்குகின்ற ஆதரவினால் கிடைக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி மத்தியில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி  கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட சந்திப்பு!

Friday, October 4th, 2024
.....ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்துவதன்ஊடாகவே தமிழ் மக்களினுடைய  அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேசிய தலைவருக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Friday, October 4th, 2024
.....இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் மக்களின் தேசியத் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கட்சியின் பிரதேசங்களின் வட்டார நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் கலந்துரையாடல்!

Friday, October 4th, 2024
.....ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை வேலணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி!  

Thursday, October 3rd, 2024
வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி வழங்கி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரக்குழு, கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரைாடல்!   

Thursday, October 3rd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து... [ மேலும் படிக்க ]

எமது கூட்டு மக்களுடன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 2nd, 2024
தேர்தல்களில் எமது கூட்டு மக்களுடனானதாக இருக்குமே தவிர இதர தமிழ் கட்சிகள் போன்று ஏனைய கட்சிகளுடன் வாக்குக்காக கூட்டுச் சேர நாம் விரும்புவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, October 2nd, 2024
தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவிப்பு!

Monday, September 30th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை -... [ மேலும் படிக்க ]