யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட சந்திப்பு!
Friday, October 4th, 2024
…..
ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்துவதன்
ஊடாகவே தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த தெரிவின் ஊடக அதனை பயன்படுத்தி வீணைச் சின்னத்திற்கு வாக்களிக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளை ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
Related posts:
மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
முடங்கி கிடப்பதற்கு நாம்கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல - கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
|
|
|


