கட்சியின் பிரதேசங்களின் வட்டார நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் கலந்துரையாடல்!
Friday, October 4th, 2024
…..
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை வேலணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்சியின் வேலைத்திட்டங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடினார்.
000
…
Related posts:
எமது நாட்டின் கல்விக் கொள்கையால் மாணவர்கள் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போய்விடுகின்றனர் - டக்ள...
இந்திய அணி பெரும் பின்னடைவு – பலமான நிலையில நியூசிலாந்து!
விசாரணைக்கு முன்னிலையாக யூன் சுக் யோலுக்கு சனி வரை காலக்கெடு!
|
|
|
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் ...
மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் - புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்...
நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆ...


