சிறப்புச் செய்திகள்

திருமலையில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனம்தான் காரணம் – மாவட்ட புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு!

Saturday, March 27th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசன சிந்தனையால்தான் திருகோணமலை மாவட்டத்தில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!

Saturday, March 27th, 2021
திருகோணமலை மறை மாவட்ட ஆண்டகை நோயல் இமானுவேல் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரம் – மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021
வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என ஈழ... [ மேலும் படிக்க ]

அதிகாலையில் பேலியகொட மீன் சந்தையில் கள ஆய்வு செய்த அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, March 24th, 2021
அதிகாலை வேளையில் பேலியகொட மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாககளுன்... [ மேலும் படிக்க ]

பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!

Tuesday, March 23rd, 2021
அகில இலங்கை பலநாள் மீ்ன்பிடிக் கலன்களின் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலின் அபிவிருத்திக்கு நாராவினால் அளப்பரிய சேவை – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Tuesday, March 23rd, 2021
கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் (நாரா) மாபெரும் சேவையாற்றுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாரா நிறுவனத்தில்... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது நலன்களுக்காகவே என்னை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, March 22nd, 2021
அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய... [ மேலும் படிக்க ]

கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சரால் ஆரம்பிப்பு!

Monday, March 22nd, 2021
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரினால்... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, March 20th, 2021
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை... [ மேலும் படிக்க ]

அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, March 20th, 2021
அராலி வள்ளியம்மை வித்தியாலயத்திற்கு தேவையான கட்டிடத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]