காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!
Saturday, March 20th, 2021
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
Related posts:
இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்!
செய்வோம்! செய்விப்போம்!! தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் டக்ளஸ் எம்பி உறுதி!
வடபகுதிக்கு வருகைதரும் ஜனாதிபதி - முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|


