அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!
Thursday, May 23rd, 2024
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு கிழக்கின் கடற்றொழில் துறைசார் அதிகரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ் நிலை ஊடாக மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ள அமைச்சர் பாதிப்புகள் ஏற்படுமிடத்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏது நிலைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
000
Related posts:
முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ...
யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...
|
|
|
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...


