சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Saturday, January 21st, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு- பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Friday, January 20th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப் பணத்தை செலுத்தியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Friday, January 20th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால எல்லை இன்று நிறைவடைகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 20th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டுத்தாபனத்தினை சாதாரண... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு அமைச்சர்.ஜெயசங்கர் இலங்கை வருகை – நாளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்திய வெறியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு!

Thursday, January 19th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும்... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

Thursday, January 19th, 2023
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல்... [ மேலும் படிக்க ]

தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

Tuesday, January 17th, 2023
ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின் சகோதரிகளான திருமதி மகாராணி மற்றும் திருமதி பத்மராணி ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, January 15th, 2023
"நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட்ட பிரச்சினைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதற்கு நல்லவராக வல்லவரா தேவை என்ற நிலை தோன்றிய போது, நல்லவரும் வல்லருமான ஒருவராக... [ மேலும் படிக்க ]

தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!

Sunday, January 15th, 2023
தமிழ் மக்களின் திருநாட்களில் ஒன்றான தைப் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நல்லூர் சிவன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பொங்கல்... [ மேலும் படிக்க ]