தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.
Tuesday, January 17th, 2023
ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின்
சகோதரிகளான திருமதி மகாராணி மற்றும் திருமதி பத்மராணி ஆகியோர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை
சந்தித்தனர்.
ஈ. பி. டி. பி யின் யாழ் தலைமை அலுவலகத்திற்கு சகோதர பூர்வமாக வருகை தந்த தோழர் பத்மநாபாவின் சகோதரிகளை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்போடு வரவேற்று உபசரித்தார்.
தோழர் பத்மநாபா மற்றும் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவருமே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஸ்தாபக தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. – 17.01.2023
Related posts:
குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!
சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது - அமைச்சர் டக்ள...
|
|
|
எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக...
வடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவே...
கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார...


